Friday, 10 June 2016

சிறு பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்

இந்தியாவிலுள்ள அரசு பள்ளிகள் 59% குடிநீர் வசதியற்றதாகவும் 89% கழிப்பிடம் வசதியற்றதாகவும் இருப்பதால் அநேக சிறு பிள்ளைகள் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் இந்தியாவிலுள்ள நீரழிவு நோயாளிகளில் 10% பேர் குழந்தைகள் இந்தியாவில் 4ல்3 குழந்தைகளுக்கு இரத்த சோகை என்ற நோய் இருக்கிறது இந்தியாவில் 10ல்6 குழந்தைகளுக்கு 'ஆஸ்மா' நோய் உள்ளது, இந்த நிலை இந்தியாவில் மாறும்படியாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment