Thursday, 2 June 2016

சாலை விபத்துக்கள்

உலகளவில் சாலை விபத்துக்களில், இந்தியாவில்தான் அதிகம் பேர் பலியாகிறார்கள்! வருடத்திற்கு, சுமார் 5லட்சம் சாலைவிபத்துக்கள் நடக்கின்றன! இதில், சுமார் 1,5லட்சம்பேர் இதில் பலியாகின்றனர்!கடந்த 2014ம் ஆண்டு,தமிழ்நாட்டில்தான் அதிகளவு சாலை விபத்துக்கள் நடந்துள்ளது! நாடுமுழுவதும் 3ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100கி.மி. தூரத்திறகு, ஒரு விபத்து சிகிச்சை மையம், என,1.200 சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளன நாடுமுழுவதும் சாலைவிபத்துக்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கப்பட ஜெபிப்போம் .மக்கள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்திட ஜெபிப்போம் மேம்பாலங்கள் மற்றும் சாலைகளை மக்கள் கடக்கும் நேரங்களில் விபத்துக்கள் ஏற்படாதவண்ணம் தடைகள் அமைப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட ஜெபிப்போம் சாலைவிபத்துகளின் உயிரிழப்புகள் ஏற்படாதிருக்க.ஆங்காங்கே சாலையோரங்களிருந்து கொண்டு. இரத்தம் சிந்த பேராடுகிற பெல்லாத பெண் விக்ரக ஆவிகளை கட்டி துரத்தி ஜெபிப்போம் சாலைகளில் செல்வோர் மீது தேவ பாதுகாப்பு இருக்க ஜெபிப்போம்

No comments:

Post a Comment