Friday, 3 June 2016

சங்கீதம் 68 :6-10

தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார், துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள். தேவன் அவருடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, தேவனுக்கு முன்பாக வானமும் பொழிந்தது, இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது. தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினார் இளைத்துப்போன அவரது சுதந்தரத்தைத் திடப்படுத்தினாா். அவருடைய மந்தை அதிலே தங்கியிருந்தது, தேவன், அவருடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறார். சங்கீதம் 68 :6-10

No comments:

Post a Comment