Sunday, 12 June 2016

ஊருக்குள் புகும் லன விலங்குகள்

கோடைகாலத்தில் வனப்பகுதிகளில் வலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் தட்டுபாடு ஏற்பட்டுகிறது இதனால் யானைகள் அடிக்கடி காட்டுக்குள்ளிருந்து வெளியேரி மலையடிவாரத்திலுள்ள விளைநிலங்கள் மற்றும்தோட்டங்களுக்குள் புகுந்து அவைகளை நாசப்படுத்துகின்றன. சிறுத்தை கரடி காட்டுபன்றி போன்ற விளங்குகளும் கூட ஊருக்குள் புகுந்து ஆடுகள் மற்றும் மனிதர்களை கூட தாக்கி விடுகின்றன விளைநிலங்கள் மற்றும் தோட்டபகுதிக்குள் வனவளங்குகள் புகுந்து சேதபடுத்துவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்திட ஜெபிப்போம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் மூலமாக உரிய இழப்பீடு தொகை கிடைத்திட ஜெபிப்போம் வனவிளங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க ஜனங்கள் பாதுகாக்கப்பட வனத்துறை நடவடிக்கை எடுக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment