Monday, 6 June 2016

கடலரிப்பு

அவ்வப்போது கடலோர கிராமங்களில் காணப்படுகிற கடல்சீற்றம் காரணமாக கடற்கரை ஒரங்களில வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் "கடல் சீற்றத்தினால் வீடுகள் கட்டிடங்கள் அடித்துச் செல்லப்படும் சூழ்நிைலை உருவாகும்" என குமரிமாவட்ட மீனவப் பிரதிநிதிகள் கூறுகிறார்கள் தமிழகத்தின் அனைத்து கடற்கரையோர கிராமங்களின் பாதுகாப்பிற்காக, கடற்கரை யோரங்களில் அரசின் மூலம் தூண்டில் வலைவு மற்றும் உறுதியான கடலரிப்பு தடுப்புச்சுவர் பாதுகாப்பு செய்யப்பட, பேரிடர் ஆபத்தை தவிர்க்க கடற்கரையை வட்டு 500மீட்டர்தள்ளியே குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட, வரும் நாட்களில் இந்த காரியத்தில் அரசுடன் பொதுமக்களும் ஒத்துழைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம

No comments:

Post a Comment