Saturday, 4 June 2016

சங்கீதம் 68 :11-16

ஆண்டவர் வசனம் தந்தார், அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. துன்மார்க்கர் தத்தளித்து ஓடினார்கள், வீட்டிலிருந்த நீ கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாய். நீ அடுப்பினடியில் கிடந்தவனாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருககிறாய். சர்வவல்லவர் துன்மார்க்கனை சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று. தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது, பாசான் பர்வதத்தில் உயர்ந்த சிகரங்களுள்ளது. சங்கீதம் 68 :11-15

No comments:

Post a Comment