Friday, 17 June 2016

சங்கீதம் 71 :6-12

நீ கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் கர்த்தரால் ஆதரிக்கப்பட்டாய், உன் தாயின் வயிற்றிலிருந்து உன்னை எடுத்தவர் அவரே, அவரையே நீ எப்பொழுதும் துதி. அநேகருக்கு நீ ஒரு புதுமைபோலானாய், கர்த்தரோ உனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறாீர். உன் வாய் அவரது துதியினாலும், நாள்தோறும் அவரது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக. முதிர்ந்தவயதில் உன்னைத் தள்ளிவிடாமலும், உன் பெலன் ஒடுங்கும்போது உன்னைக் கைவிடாமலும் இருப்பார். உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாய்ப் பேசி, உன் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: தேவன் அவனைக் கைவிட்டார் அவனைத் தொடர்ந்துபிடியுங்கள், அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள். தேவன், உனக்குத் தூரமாயிராா், உன் தேவன், உனக்குச் சகாயம்பண்ணத் தீவிரிப்பார் சங்கீதம் 71 :6-12

No comments:

Post a Comment