Wednesday, 8 June 2016

குழந்தைகள் மாயம்

வெளி மாநிலங்களிலிருந்து வந்து, தங்கள் பிழைப்பிற்காக தமிழ் நாட்டின் சாலையோரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற குடும்பங்களிலுள்ள குழந்தைகளும் கடத்தல்காரர்களின் பார்வையில் சிக்கியிருக்கின்றன அப்படிபட்ட சிறுகுழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம் சிறுபிள்ளைகள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழகம் முழு முயற்சியோடு செயல்பட, தமிழகத்தில் சிறு பிள்ளைகள், குறிப்பாக சிறுமியர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சார்க் நாடுகளில் குழந்தைகளின் இறப்பில் இந்தியா 3வது இடம் வசிக்கிறது கடந்த 2015ம் ஆண்டின் புள்ளி விவரப்படி "5வயதிற்குட்பட்ட 1000குழந்தைகளில், 48குழந்தைகள் இறந்து விட்டன" என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில், குழந்தைகள் இறப்பு தடுக்கப்பட ஜெபிப்போம்

No comments:

Post a Comment