Wednesday, 1 June 2016

நீரில் மூழ்குதல் !

உலகளவில் வருடந்தோரும் சுமார் 3,70,000 பேர் நீரில் முழ்கி இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது "மக்கள்,படகில் சுற்றுளா செல்லும்போது அநேகர் பாதுகாப்பு மிதவைகளை அணிய மறந்து விடுவதுதான் காரணம்" எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது உலகம் முழுவதும் படகில் சுற்றுலா செல்லும் பயணிகள் தண்ணீரில் பயணிக்கும்போது, உயிர்காக்கும் உடைகளை பயன்படுத்திக்கொள்ள ஜெபிப்போம் .நீரில் மூழ்கி மக்கள் பலியாவது தடுக்கப் படவும், அதற்குரிய விதி முறைகளை ஜனங்கள் பின்பற்றவும் ஜெபிப்போம்

No comments:

Post a Comment