Saturday, 11 June 2016

சங்கீதம் 69 :11-15

இரட்டை உன் உடுப்பாக்கினாய், அப்பொழுதும் உன்னைபகைகிறவர்க்குப் பழமொழியானாய். வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் உனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள், மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானாய். ஆனாலும், அநுக்கிரககாலத்திலே கர்த்தரை நோக்கி விண்ணப்பஞ் செய்தாய், தேவனுடைய மிகுந்த கிருபையினாலும் அவரது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் உனக்குச் செவிகொடுப்பார் நீ அமிழ்ந்துப் போகாதபடிக்குச் சேற்றினின்று உன்னைத் தூக்கிவிடுவார், உன்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நீ நீங்கும்படி செய்வார். ஜலப்பிரவாகங்கள் உன்மேல் புரளாமலும், ஆழம் உன்னை விழுங்காமலும், பாதாளம் உன்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருக்கும். சங்கீதம் 69 :11-. 15

No comments:

Post a Comment