Wednesday, 1 June 2016

சங்கீதம்67

தேவன், பூமியில் அவருடைய வழியும், அவருடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், தேவன் உனக்கு இரங்கி, உன்னை ஆசீர்வதித்து, அவருடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணுவார் நீ கர்த்தரைதுதிப்பாயாக, சகல ஜனங்களும் அவரைத் துதிப்பார்களாக. தேவன் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவார் ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். நீ தேவனை துதிப்பாயாக, பூமி தன் பலனைத் தரும், தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். சங்கீதம்67

No comments:

Post a Comment