Thursday, 23 June 2016

விவசாய நிலங்களுக்காக!

நிலம் எடுப்பு மசோதாவினால் தேசம் முழுவதும் உள்ள விவசாயிகளினால் போராட்டங்களும், பேரணிகளும் நடந்து வருகின்றன விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு! இதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்காமல் செயல் பட்டுவருகிறது. விவசாயிகளின் நலனை அரசு முக்கிய படுத்த ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் விளை நிலங்கள் கையகப்படுத்தும்போது விவசாயிகள் ஏமாற்றப் படாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பயனற்ற, தரிசு நிலங்கள் மாத்திரம் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்பட, தற்போது விவசாயம் நடைபெரும் நிலங்கள் அரசாங்கம் மற்றும் தனியாரால் பிடுங்கப் படாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment