Friday, 10 June 2016

சங்கீதம் 69;6-10

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்காகக் காத்திருக்கிறவர்கள் உன்னிமித்தம் வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்கள், இஸ்ரவேலின் தேவனைத் தேடுகிறவர்கள் உன்னிமித்தம் நாணமடையாதிருப்பார்கள். அவரது நிமித்தம் நிந்தையைச் சகித்தாய், இலச்சை உன் முகத்தை மூடிற்று. உன் சகோதரருக்கு வேற்று மனுஷனும், உன் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானாய். அவருடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் உன்னைப் பட்சித்தது, அவரை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் உன்மேல் விழுந்தது. உன் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதாய, அதுவும் உனக்கு நிந்தையாய் முடிந்தது. சங்கீதம் 69 :6-10

No comments:

Post a Comment