Wednesday, 8 June 2016

சங்கீதம் 68 :31-35

பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள், இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார். தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள், அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது. தேவன் அவரது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறார், இஸ்ரவேலின் தேவன் அவருடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர், தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. சங்கீதம் 68 :31-35

No comments:

Post a Comment