Friday, 24 June 2016

நீதி துறைக்காக ஜெபிப்போம்

நீதித்துறை மீதான நம்பகத் தன்மை சமீபகாலமாக குறைந்து வருவதாக, மக்கள் எண்ணுகிறார்கள் "அநியாயங்களை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. நீதியை அர்த்தம் உள்ளதாகவும், செலவில்லாததாகவும் மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு நீதிபதிக்கும், வக்கீலுக்கும் உண்டு" எனறு உச்ச நீதிமன்ற நீதிபதி, திரு தத்து அவர்கள் பேசியுள்ளார் இந்தியாவலுள்ள ஒவ்வொரு நீதிபதிகளுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்தியவிலுள்ள லட்சக்கணக்கான வழக்குறைஞர்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் நீதி நிலை நாட்டப்பட, ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தேங்கிக் கிடக்கிற சுமார் 3கோடிக்கும் மேற்பட்ட, நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment