Saturday, 18 June 2016

தற்கொலை

சேலம் மாவட்டத்தில், ஒரு தாய் வறுமையின் கொடுமையால் தன்னுடைய 3குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு. தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறாள். இப்படியாக ஏதோ ஒரு காரணத்தை பயன் படுத்தி, ஏழை ஏளிய ஜனங்களை தர்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிற தற்கொலையின் ஆவிகள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் குடும்பங்களை அழிக்கத் துடிக்கும் தற்கொலை ஆவியினால் பாதிக்கப்பட்டிருக்கிற ஜனங்களை விடுதலைக்காக, பாரத்தோடு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment