Friday, 17 June 2016

முதியோர்களுக்காக ஜெபிப்போம்

தங்களுக்கு பிள்ளைகள் இருந்தும், கவனிப்பாரற்று, அனாதை இல்லங்களிளும், முதியோர் காப்பகங்களிிலும் தஞ்சம் புகுகிற முதியோர்கள், இக்காலகட்டத்தில் பெருகி வருகிரார்கள் இந்நிலைமை மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சில பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளின் வீடுகளுக்குள்ளேயே அனாதைகளைப் போல நடத்தப்படுகிறார்கள் மனசாட்சி இல்லாத இந்த காரியங்கள் சமுதாயத்தை விட்டு ஒழிய ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் வயதான பெற்றோர்களுக்கு, போதுமான அன்பும் ஆதரவும், அரவணைப்பும் கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பெலவீன பட்டுள்ள, வியாதிபடுக்கையுள்ள, நடமாட முடியாமல் தள்ளாடும் நிலையிலுள்ள முதியவர்களுக்கு கர்த்தரின் பராமரிப்பும், ஆரோக்கியமும் கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment