Tuesday, 7 June 2016

குழந்தைகள் மாயம் !

தமிழகத்தில் சிறுவர்கள்,சிறுமியர்கள் கடத்தல் என்பது மிக சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு வரையிலும் சுமார் 1,103 சிறுவர் சிறுமியர் காணாமல் போனதும், இவர்களில் 879பேர் இன்னும் மிட்கபடாமல் இருப்பதும் அரசின் ஆவணக் குறிப்பிலிருந்து தெரிய வந்துள்ளது குழந்தை இல்லாத தம்பதியர்களுக்காக, பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஆட்களை கடத்தும் கொள்ளைக்கார கும்பல்கள் கண்டுபிடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். வறுமை,ஏழ்மை, பாதுகாப்புக் குறைபாடு போன்ற காரணங்களை அறிந்து. பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளிலிருந்துதான் பச்சிளம் குழந்தைகள் கடத்தப்படுகின்றன.தற்போது மருத்துவத்துறை எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகள் மூலமாக குழந்தைகள் கடத்தப்படுதல் முற்றிலும் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment