Tuesday, 7 June 2016

சங்கீதம் 68 :26-30

நீ சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்தரி. உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார், அவர் உன் நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்துவார். எருசலேமிலுள்ள அவருடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் அவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டுவார், ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான், அவர் யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார். சங்கீதம் 68 :26-30

No comments:

Post a Comment