Tuesday, 14 June 2016

சங்கீதம் 69 :26-30

துன்மார்க்கர், தேவன் அடித்தவனை துன்பப்படுத்தி, அவர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்கள். அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் தேவன் சுமத்துவார், அவர்கள் தேவனுடைய நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்கள் ஜீவபுஸ்தகத்திலிருக்கிற அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப்போகும், நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருக்கும் நீயோ சிறுமையும் துயரமுமுள்ளவன், தேவனுடைய இரட்சிப்பு உனக்கு உயர்ந்த அடைக்கலமாகும். தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்து சங்கீதம் 69 :30

No comments:

Post a Comment