Monday, 6 June 2016

சங்கீதம் 68;21-25

மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார். உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும், உன்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவாா், அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவார் அவர்கள் உன் தேவனுடைய நடைகளைக் கண்டார்கள், உன் தேவனும் உன் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள். முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள் சங்கீதம் 68;21-25

No comments:

Post a Comment