Friday, 3 June 2016

செனனைக்கு ஆபத்து

சென்னையை மிரட்டிய பெருமழை மற்றும் பெரு வெள்ளம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும்! "எல் நினோ" எனப்படும் பசிபிக் பெருங்கடலின் பருவ நிலை மாற்றத்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எதிர்பாராத அதிக மழையினாலும், புவி வெப்ப மயமாக்குதலால் வறட்சியும் நிலவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் நமது நாட்டிலுள்ள நீராதாரங்களை பராமரித்து, அவைகளை பேணிப்பாதுகாக்க அரசு உடனடி கவனம் செலுத்திட, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும், குளங்களும் மறு சீரமைக்கப்பட, இந்த காரியங்களுக்கென்று சரியான, சுதந்திரமான நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அனைத்தும் சரி செய்யப்பட, வரும் ஆபத்துக்கு தமிழகம் மற்றும் குறிப்பாக சென்னை பட்டணம் பாதுகாக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment