Tuesday, 14 June 2016

மதுபானம்

தமிழகத்தில், மதுபானத்தினால் சீரழியும் குடும்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு, பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கிற மாணவ, மாணவிகள் கூட இப்பழக்கத்தால் பெருவாரியாக பாதிக்கப் பட்டு வருகின்றனர் குடிபழக்கத்துக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் வாலிப பெண்பிள்ளைகளுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு சட்ட்டம் கொண்டுவரப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். குடி பழக்கத்திற்கு அடிமைப் பட்டிருக்கிற மாணவ சமுதாயத்தினரின் மறுவாழ்வு மற்றும் அவர்களுடைய மிட்புக்காக ஜெபிப்போம். பிஹார் மானிலத்தில் கொண்டுவரப் பட்டுள்ள பூரண மதுவிலக்கு சட்டம் நீடித்திருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment