Monday, 13 June 2016

சங்கீதம் 69 :21-25

உன்னை பகைக்கரவர்கள் உன் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், உன் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கும். அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படும் அவர்கள் இடுப்புகளை எப்போதும் தேவன் தள்ளாடப்பண்ணுவார் அவருடைய உக்கிரத்தை தேவன் அவர்கள்மேல் ஊற்றுவார், அவருடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிக்கும். அவர்கள் வாசஸ்தலம் பாழாகும், அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போகும். சங்கீதம் 69 :20-25

No comments:

Post a Comment