Blog Archive
-
▼
2016
(788)
-
▼
May
(130)
- காய்கறிகளை நறுக்கிப் போடும் போது
- சோம்பு (பெருஞ்சீரகம்):
- சங்கீதம் 66 :16-20.
- உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்
- வெந்தயம்
- கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால்,
- உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்
- சங்கீதம் 66 :11-15
- உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்
- இலவங்கம்
- சங்கீதம் 66 :6-10
- எங்கே பார்த்தாலும் பூச்சிகள் கூட்டமா?
- ஏலக்காய்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- சங்கீதம் 66 :1-5
- வாஷ் பேசின் அடைப்பு
- மஞ்சள்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- சங்கீதம் 65 :8 -13
- வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள்
- FIRST
- வேப்பம் இலை
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
- பெருங்காயம்
- சங்கீதம் 65 :1-7
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
- வெங்காயம்
- சங்கீதம் 64 :1-10
- சீரகம்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- சங்கீதம் 63 :1-11
- குளோரிந்தாள் அம்மையார
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம,
- மிளகு
- சங்கீதம் 62 :7
- முதலூூர் தூய மிகாவேல் சகல தூதர்களின் ஆலயம்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
- சங்கீதம் 62 :1-6
- வெள்ளரிக் காய்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
- சங்கீதம் 61 :1-8
- வாய்ப் புண்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சுக்கு
- சங்கீதம் 60 ;1-6
- ஸ்தோத்திர ஜெபம.
- கடுகு
- சங்கீதம் 59 :14-17
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- விண்ணப்ப ஜெபம்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- எள்
- சங்கீதம் 59 :10 -13
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- சங்கீதம் 59 :6 -9
- காணம்
- ஸ்தோத்திர ஜெபம.
- உடல் அசதியா
- உடல் அசதியா
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-6
- சங்கீதம் 57 :6 11
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-
- சங்கீதம் 59 :1-5
- இருமல்
- வயிற்றுவலியா
- சங்கீதம் 58 :7-11
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-4
- இளநீர்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- சங்கீதம் 58 :2-6
- புற்று நோய்க்கு மருந்து
- சங்கீதம் 57 :6 11
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-
- குழந்தைகளுக்கு
- தேனின் மகிமை
- சங்கீதம் 57 :1-5
- நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- சிறுநீர் எரிச்சல்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 56 :8-13
- நினைவாற்றல் பெருக
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- ஸ்தோத்திர ஜெபம
- சங்கீதம் 56 :1-7
- சங்கீதம் 55 :17-23
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- சங்கீதம் 55 :17-23
- உடல் சூடு தணிய
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால்
- சங்கீதம் 55 :11-16
-
▼
May
(130)
Total Pageviews
Monday, 30 May 2016
காய்கறிகளை நறுக்கிப் போடும் போது
சோம்பு (பெருஞ்சீரகம்):
சங்கீதம் 66 :16-20.
உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்
Sunday, 29 May 2016
வெந்தயம்
கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால்,
உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்
சங்கீதம் 66 :11-15
Saturday, 28 May 2016
உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்
இலவங்கம்
சங்கீதம் 66 :6-10
எங்கே பார்த்தாலும் பூச்சிகள் கூட்டமா?
Friday, 27 May 2016
ஏலக்காய்
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
சங்கீதம் 66 :1-5
நீ தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடு அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடு தேவன் அவருடைய கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறார், அவரது மகத்துவமான வல்லமையினிமித்தம் அவருடைய சத்துருக்கள் அவருக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள். பூமியின்மீதெங்கும் அவரைப் பணிந்துகொண்டு அவரைத் துதித்துப் பாடுவார்கள், அவர்கள் அவருடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் . நீ தேவனுடைய செய்கைகளை வந்து பார், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானது.
சங்கீதம் 66 :1-5
வாஷ் பேசின் அடைப்பு
வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் அரை கப் வினீகரில் 2 ஸ்பூன் சமையல் சோடா கலந்து வாஷ் பேசினின் துவாரங்களில் ஊற்றவும். அரை மணி நேரம் கழித்து கொதிக்கும் வென்னீர் 1 லிட்டர் அதில் ஊற்றவும். அடைப்பு நீங்கி விடும்.
Thursday, 26 May 2016
மஞ்சள்
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
சங்கீதம் 65 :8 -13
வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள்
FIRST
The worlds first engineer -Noah
The world's 1st man who travelled to space without rocket -Enoch
The world's 1st man who travelled to space with fire -Elijah The world's 1st man who travelled in live Submarine -Jonah
The world's 1st 3men's who wore the fire proof jackets -Shadrach, Meshach, Abednego
The world's 1st man who used the stone as Bullet -David
These were the world's 1st, because they kept God 1st in their life's
. So, If U keep God 1st, HE'll also keep U at 1st place. Be blessed
Wednesday, 25 May 2016
வேப்பம் இலை
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
பெருங்காயம்
சங்கீதம் 65 :1-7
Tuesday, 24 May 2016
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
வெங்காயம்
சங்கீதம் 64 :1-10
Monday, 23 May 2016
சீரகம்
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
சங்கீதம் 63 :1-11
குளோரிந்தாள் அம்மையார
இந்தியாவைச் சமையங்களின் சங்கமம் என்று அழைக்கலாம் ஏனென்றால் பல சமையங்கள் இந்தியாவில் இருந்து தோற்றுவிக்கப் பட்டன. அதே நேரம் இந்தியாவை" மூடத்தனங்கள் நிறைந்த நாடு" என்றுக் கூட கூறமுடியும். ஏனெனில் ஒரு காலத்தில் உலகில் எந்த பாகங்களிலும் நடந்திராத கொடிய சம்பவங்கள் இங்கே நடந்ததுண்டு. சதி, உடன்கட்டை ஏறுதல் குழந்தைகள் திருமணம் பெண்கல்வி மறுப்பு இன்னும் பல இதற்க்கு உதாரணங்கள் ஆகும். அப்படியே ஒரு நிகழ்ச்சி இது. ஒரு அழகிய இளம் பெண்🏽 கணவன் இறந்துவிட்டான். பிணத்தோடு 🛌 சேர்த்து அவளையும் சுட்டெரிக்க இழுத்துச் செல்லப்பட்டாள். இதனை அறிந்த கர்னல் லிட்டில்டன் 🏻 விரைந்து சென்று அவளை காப்பாற்றினார். ஆனால் ஊரார் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் லிட்டில்டன் அவளை🏽 தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்பெண்ணே கோகிலா என்ற குளோரிந்தாள். ஆவர். கிறிஸ்தவ சித்தாத்தங்களை லிட்டில்டன்🏻 பிரபு மூலம் அறிந்துக்கொண்ட குளோரிந்தாள் ஞானஸ்நானம் பெற விரும்பி சுவார்ட்ஸ் ஐயரிடம் புது பிறப்பு அடைந்தாள். அன்று முதல் காண்பவர்களிடம்👁 எல்லாம் கிறிஸ்துவைப் பற்றிக் கூறி ஆத்தும ஆதாயப் பணியை செய்தார். 1780 ஆம் ஆண்டு40 பேர் இவரால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். கர்த்தருக்கென்று ஒரு ஆலையம் கட்ட விரும்பிய குளோரிந்தாள் அம்மையார் 1785 ஆம் ஆண்டு நெல்லையில் முதல் ஆலையத்தை கட்டினார். சிறு பள்ளிக்கூடத்தையும் ஆரம்பித்தார். ஆசாரம் மிக்க பிராமண குடியில் பிறந்து, சாதி ஆசாரங்களை தகர்த்து ஏழை எளியவர்களுடன் சமமாக பழகி அவர்களுக்கு பண உதவி அளித்தார். அவர்கள் ஆன்மா முன்னேற்றத்துக்காக உழைத்து தனக்கென ஒரு முத்திரையை🏵 திருச்சபை வரலாற்றில் பதித்த குளோரிந்தாள் நமக்கு ஒரு தூண்டுகோல்❗ அன்பரே❗ சாதி மதங்களை கடந்து கிறிஸ்துவை பிறருக்கு அறிவிப்பவரா நீங்கள்?
⚰:1806
ஊர்: தஞ்சாவூர்
நாடு:இந்தியா
உன் ஓய்வினை சீக்கிறம் எடுத்துக் கொள்ளாதே. எடுத்துக்கொண்டால் உனது உண்மை ஓய்வினை நீ அடைய முடியாது. R.Rajapandian
Sunday, 22 May 2016
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம,
மிளகு
சங்கீதம் 62 :7
Saturday, 21 May 2016
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
சங்கீதம் 62 :1-6
வெள்ளரிக் காய்
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
சங்கீதம் 61 :1-8
வாய்ப் புண்
Thursday, 19 May 2016
தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
சுக்கு
சங்கீதம் 60 ;1-6
ஸ்தோத்திர ஜெபம.
Wednesday, 18 May 2016
சங்கீதம் 59 :14-17
தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
விண்ணப்ப ஜெபம்
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
எள்
சங்கீதம் 59 :10 -13
Monday, 16 May 2016
தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
சங்கீதம் 59 :6 -9
காணம்
ஸ்தோத்திர ஜெபம.
உடல் அசதியா
Sunday, 15 May 2016
உடல் அசதியா
தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-6
சங்கீதம் 57 :6 11
தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-
சங்கீதம் 59 :1-5
இருமல்
Friday, 13 May 2016
வயிற்றுவலியா
சங்கீதம் 58 :7-11
தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-4
இளநீர்
சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும
தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
சங்கீதம் 58 :2-6
Thursday, 12 May 2016
சங்கீதம் 57 :6 11
தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-
குழந்தைகளுக்கு
Wednesday, 11 May 2016
தேனின் மகிமை
சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ தேன் சமமாகும். பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை சுலபமாக நீங்கி விடுகின்றன. குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும். தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம் வாந்திபேதி, தீப்புண் விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும். தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும். நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமின்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம். வயதான சிலருக்கு அவ்வப்பொழுது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு. கால்களில் குற்றமடைதல், அல்லது குரல் தொணியே இல்லாது தொண்டையை அடைத்து விடுதல் போன்ற கப நோய்கள் கண்டபோது, ஒரு நாளைக்கு நாலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து கொடுத்து வந்தால் நல்ல குணம் ஏற்படும். - உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY
சங்கீதம் 57 :1-5
நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
Tuesday, 10 May 2016
சிறுநீர் எரிச்சல்
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
சங்கீதம் 56 :8-13
Monday, 9 May 2016
நினைவாற்றல் பெருக
தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
ஸ்தோத்திர ஜெபம
தமிழ் நாட்டில் வெப்பக் கொடுமையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராதபடி கண்மணிப் போல கர்த்தர் காத்துக் கொண்டதற்காக தேவனை நோக்கி ஸ்தோத்தரிப்போம்
சங்கீதம் 56 :1-7
தேவன், உனக்கு இரங்குவார், மனுஷன் உன்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, உன்னை ஒடுக்குகிறான். உன் சத்துருக்கள் நாள்தோறும் உன்னை விழுங்கப்பார்க்கிறார்கள் உனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர். நீ பயப்படுகிற நாளில் கர்த்தரை நம்பு, தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவாயாக தேவனையே நம்பியிரு நீ பயப்படாதே, மாம்சமானவன் உனக்கு என்ன செய்வான் நித்தமும் தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறான். உனக்குத் தீங்குசெய்வதே அவன் முழு எண்ணமாயிருக்கிறது. அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள், உன் பிராணனை வாங்க விரும்பி, உன் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள். அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்ப மாட்டார்கள் தேவன் கோபங்கொண்டு, ஜனங்களைக் கீழேதள்ளுவார்.
சங்கீதம் 56 :1-7
Sunday, 8 May 2016
சங்கீதம் 55 :17-23
அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நீ தியானம்பண்ணி கர்த்தரை நோக்கி முறையிடு், கர்த்தர் உன் சத்தத்தைக் கேட்பார் துன்மார்க்கர் திரளான கூட்டமாய்க் கூடி உன்னோடு எதிர்த்தார்கள், கர்த்தரோ உனக்கு நேரிட்ட போரை நீக்கி, உன் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார், அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். அவர்கள் தங்களோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தங்கள் கையை நீட்டி, தங்கள் உடன்படிக்கையை மீறி நடந்தார் அவர்கள் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவர்கள் இருதயமோ யுத்தம், அவர்கள் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள் கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். தேவன், அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவார், இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள், நீ கர்த்தரை நம்பியிரு
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
(தேசத்தின் அஸ்திபாரங்கள் குலுக்கப்படும்) என்று கர்த்தர் எச்சரிக்கிறார் நிலநடுக்கமோ ,நிலச்சரிவோ ஏற்படாமல் ,தேசத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்ற ஆண்டவரை நோக்கி மனமிரங்கும்படிஜெபிப்போம் . இதற்கு காரணமாயிருக்கிற மக்களுடைய பாவங்களை ஆண்டவர் மன்னிக்கும்படி மக்கள் பாவத்திலிருந்து விடுதலையாகும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்
சங்கீதம் 55 :17-23
அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நீ தியானம்பண்ணி கர்த்தரை நோக்கி முறையிடு், கர்த்தர் உன் சத்தத்தைக் கேட்பார் துன்மார்க்கர் திரளான கூட்டமாய்க் கூடி உன்னோடு எதிர்த்தார்கள், கர்த்தரோ உனக்கு நேரிட்ட போரை நீக்கி, உன் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார், அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். அவர்கள் தங்களோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தங்கள் கையை நீட்டி, தங்கள் உடன்படிக்கையை மீறி நடந்தார் அவர்கள் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவர்கள் இருதயமோ யுத்தம், அவர்கள் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள் கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். தேவன், அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவார், இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள், நீ கர்த்தரை நம்பியிரு
உடல் சூடு தணிய
தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
Saturday, 7 May 2016
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
Friday, 6 May 2016
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால்
சங்கீதம் 55 :11-16
உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
சங்கீதம் 55 :6 -10,22
தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
Thursday, 5 May 2016
பல்லில் ஏற்படும் கூச்சம் மறைய
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
இதய நோய் தீர
சங்கீதம் 55 :1-5,23
தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
Wednesday, 4 May 2016
சங்கீதம் 54 :1-7
இந்தியாவுக்காகை நிமிடஎன்ற ஜெபம்
உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
Tuesday, 3 May 2016
சங்கீதம்53;1-6
நமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
இருமலால் அவதியா?
ஸ்தோத்திர ஜெபம
Monday, 2 May 2016
உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
நமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
சங்கீதம் 52 :5-9
சளித் தொல்லையா?
ஸ்தோத்திர ஜெபம
40 வருடங்களுக்கு முன்பு இந்தோநேசியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.3 மில்லியன் மட்டும் ஆனால் இப்போது 9 மில்லியன் கிறிஸ்தவர்கள் உள்ளனர் இதற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிப்போம்
Sunday, 1 May 2016
சங்கீதம் 52 :1-5
தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
ஸ்தோத்திர ஜெபம
இந்தியாவுக்காகை நிமிடஎன்ற ஜெபம்
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்