Sunday, 1 May 2016

சங்கீதம் 52 :1-5

பலவான், பொல்லாப்பில் பெருமைபாராட்டுகிறான் உனக்கு தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது. அவன் கேடுகளைச் செய்ய எத்தனம் பண்ணுகிறான், கபடுசெய்யும் அவன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப் பார்க்கிலும் பொய்யையும் அவன் விரும்புகிறான். கபடமுள்ள நாவு, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் விரும்பும் தேவன் அவனை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார், கர்த்தர் அவனைப் பிடித்து, அவனுடைய வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, அவன் ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு அவனை நிர்மூலமாக்குவார்.

No comments:

Post a Comment