Monday, 30 May 2016

காய்கறிகளை நறுக்கிப் போடும் போது

காய்கறிகளை நறுக்கிப் போடும் தண்ணீரில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வைக்க, பூச்சி, புழு இருந்தால் மேலே மிதந்து வந்து விடும்.

No comments:

Post a Comment