Sunday, 8 May 2016

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

(தேசத்தின் அஸ்திபாரங்கள் குலுக்கப்படும்) என்று கர்த்தர் எச்சரிக்கிறார் நிலநடுக்கமோ ,நிலச்சரிவோ ஏற்படாமல் ,தேசத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்ற ஆண்டவரை நோக்கி மனமிரங்கும்படிஜெபிப்போம் . இதற்கு காரணமாயிருக்கிற மக்களுடைய பாவங்களை ஆண்டவர் மன்னிக்கும்படி மக்கள் பாவத்திலிருந்து விடுதலையாகும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment