Monday, 16 May 2016

சங்கீதம் 59 :6 -9

துன்மார்க்கர் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள், அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள். ஆனாலும் கர்த்தர் அவர்களைப் பார்த்து நகைப்பார், புறஜாதிகள் யாவரையும் இகழுவார். அவன் வல்லமையை நீ கண்டு கர்த்தருக்குக் காத்திரு தேவனே உனக்கு உயர்ந்த அடைக்கலம். சங்கீதம் 59 :6 -9

No comments:

Post a Comment