Wednesday, 18 May 2016

சங்கீதம் 59 :14-17

துன்மார்க்கர் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறு முறுத்துக்கொண்டிருப்பார்கள். நீயோ கர்த்தருடைய வல்லமையைப் பாடி, காலையிலே அவரருடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவாயாக, உனக்கு நெருக்கமுண்டான நாளிலே கர்த்தர் உனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமாவார் உன் பெலனான கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணு தேவன் உனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள உன் தேவனுமாயிருக்கிறார். சங்கீதம் 59 :14-17

No comments:

Post a Comment