Saturday, 21 May 2016

சங்கீதம் 62 :1-6

தேவனையே நோக்கி உன் ஆத்துமா அமர்ந்திருக்கட்டும் அவரால் உன் இரட்சிப்பு வரும். அவரே உன் கன்மலையும், உன் இரட்சிப்பும், உன் உயர்ந்த அடைக்கலமுமானவர், நீ அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. துன்மார்க்கர் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பார்கள், அவர்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவார்கள், சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாவார்கள். உன்னுடைய மேன்மையிலிருந்து உன்னைனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம் பேசவிரும்புகிறார்கள், தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். உன் ஆத்துமா, தேவனையே நோக்கி அமர்ந்திருக்கட்டும் நீ நம்புகிறது அவராலே வரும் அவரே உன் கன்மலையும், உன் இரட்சிப்பும், உன் உயர்ந்த அடைக்கலமுமானவர், நீ அசைக்கப்படுவதில்லை. சங்கீதம்62;1-6

No comments:

Post a Comment