Sunday, 15 May 2016

சங்கீதம் 59 :1-5

தேவன், உன் சத்துருக்களுக்கு உன்னைத் தப்புவிப்பாா், உன்மேல் எழும்புகிறவர்களுக்கு உன்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பாரர் அக்கிரமக்காரருக்கு உன்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு உன்னை விலக்கி இரட்சிப்பார் இதோ, உன் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள் உன்னிடத்தில் மீறுதலும், பாவமும் இல்லாதிருந்தும்,பலவான்கள் உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள். உன்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள், கர்த்தர் உனக்குத் துணைசெய்ய விழித்து உன்னை நோக்கிப்பார்ப்பார் சேனைகளின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் தேவன், சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்புவாா், வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யமாட்டார். சங்கீதம் 59 :1-5

No comments:

Post a Comment