Saturday, 21 May 2016

சங்கீதம் 61 :1-8

தேவன், உன் கூப்பிடுதலைக் கேட்டு,உன் விண்ணப்பத்தைக் கவனிப்பார் உன் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவரை நோக்கிக் கூப்பிடு், உனக்கு எட்டாத உயரமான கன்மலையில் உன்னைக் கொண்டுபோய்விடுவார். அவர் உனக்கு அடைக்கலமும், உன் சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருக்கிறார் நீ அவருடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவாயாக அவரது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவாயாக தேவன், உன் பொருத்தனைகளைக் கேட்டார், அவரது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை உனக்குத் தந்தார் இப்படியே தினமும் உன் பொருத்தனைகளை நீ செலுத்தும்படியாக, அவரது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணு சங்கீதம் 61 :1-8

No comments:

Post a Comment