Friday, 13 May 2016

சங்கீதம் 58 :7-11

கடந்தோடுகிற தண்ணீரைப்போல் துன்மார்க்கன் கழிந்துபோவான், அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகும் கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவான், ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பான் முள் நெருப்பினால் அவன் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் கர்த்தர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டுபோவார் பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான், நீதிமான் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப்பலன் உண்டென்றும், மெய்யாய்ப் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான். சங்கீதம்58;7-11

No comments:

Post a Comment