Thursday, 12 May 2016

சங்கீதம் 57 :6 11

துன்மார்க்கர் உன் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள், உன் ஆத்துமா தொய்ந்துபோயிற்று, உனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். உன் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, உன் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, நீ பாடிக்கீர்த்தனம்பண்ணு உன் மகிமையும்,வீணையும், சுரமண்டலமும் விழிக்கட்டும் அதிகாலையில் விழித்துக்கொள் ஆண்டவரை ஜனங்களுக்குள்ளே துதி ஜாதிகளுக்குள்ளே அலரை கீர்த்தனம்பண்ணு அவரது கிருபை வானபரியந்தமும், அவரது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. தேவன், வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளுவார், அலரது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. சங்கீதம் 57 :6-11

No comments:

Post a Comment