Thursday, 26 May 2016

சங்கீதம் 65 :8 -13

கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் கர்த்தருடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள், அவர் காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறார் அவர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிீறார் தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிீறார், இப்படி அவர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறார். அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறார். வருஷத்தை அவருடைய நன்மையால் முடிசூட்டுகிறார், அவரது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது, மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது. மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது, பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது, அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது. சங்கீதம் 65 :8 -13

No comments:

Post a Comment