Friday, 27 May 2016

சங்கீதம் 66 :1-5

நீ தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடு அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடு தேவன் அவருடைய கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறார், அவரது மகத்துவமான வல்லமையினிமித்தம் அவருடைய சத்துருக்கள் அவருக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள். பூமியின்மீதெங்கும் அவரைப் பணிந்துகொண்டு அவரைத் துதித்துப் பாடுவார்கள், அவர்கள் அவருடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் . நீ தேவனுடைய செய்கைகளை வந்து பார், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானது.
சங்கீதம் 66 :1-5

No comments:

Post a Comment