Tuesday, 3 May 2016

ஸ்தோத்திர ஜெபம

கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்தினாலே சிறையில் அடைத்து கிறிஸ்தவர்களை அதிகமாக உபத்திரவபடுத்தும் கம்யூனிச நாடான சீனாவில் தினந்தோறும் சுமார் 30 ஆயிரம் பேர் இயேசுவை சொந்த இரட்சகராய் யேற்றுக் கொள்ளுகின்றனர், சுமார் 40 மில்லியனிலிருந்து 130 மில்லியன் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என சீன அரசாங்க மதக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கிறது இதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்

No comments:

Post a Comment