Thursday, 19 May 2016

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

சபைகளுக்குள் காணப்படுகிற யார் பெரியவன் என்ற அதிகார வெறியையும் பொருளாசையையும் ஆவிக்குரிய காரியத்தில் மேல் நிர்விசாரத்தையும் கொண்டுவருகிற ஆவிகள் கட்டப்பட விதைக்கப்படுகிற சத்தியங்கள் வேரூன்ற முடியாதபடி செய்கின்ற கிரியைகள் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிிப்போம்

No comments:

Post a Comment