Thursday, 26 May 2016

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

இந்தியாவின் வடகிழக்கு மானிலங்கள் (குறிப்பாக திரிபுரா,மேகாலேயா,மணிப்பூர்)மற்றும் தென் மானிலங்களில் எழுப்புதல் உண்டாகும் கர்த்தரின் வாக்கு நிறைவேற ஜெபிப்போம் சிறுவர்கள் வாலிபர்கள் மீது ஆவியானவர் பலமாய் ஊற்றப்பட தீர்க்கதரிசன அபிஷேகங்கள் அளவில்லாமல் ஊற்றப்பட அவர்கள் கர்த்தருக்காக மாபெரும் சேனையாக எழும்ப கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment