Friday, 13 May 2016

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

+தமிழ் நாட்டின் பலவானை, வானமண்டல பொல்லாத ஆவிகளின் சேனைகளை, அஸ்தரோத்தை கட்டித் துரத்துவோம் + தேர்தலில் வெற்றி பெற பல இடங்களில் யாகங்கள் செய்யப்பட்டு வருகிறது மந்திர பொருட்கள் மண்ணுக்கடியில் புதைக்கப்பட்டிருக்கிறது அசுத்த ஆவிகளோடு தொடர்புடைய சாமியார்கள் இதற்கான வேலைகளில் தீவிரமாய் ஈடுபடுகிறார்கள் இந்த கிரியைகள் சபிக்கப்பட்டு போகும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் + தமிழ்நாட்டின் மலைபிரதேசங்களை குறிவைத்து ஜெபிப்போம், அடர்ந்த காடுகளில், குகைகளில் மந்திரவாதிகள்,சூனியகாரர்கள் அசுத்த ஆவிகளை ஏவி தேர்தலில் கொடிதான காரியங்களை நிறைவேற்ற திட்டமிடுகிறார்கள் அந்த பலிபீடங்கள் சுட்டெரிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment