Wednesday, 11 May 2016

சங்கீதம் 57 :1-5

தேவன் உனக்கு இரங்குவார், அவரை உன் ஆத்துமா அண்டிக்கொள்ளட்டும், விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் அவரது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவாயாக உனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவாயாக உன்னை விழுங்கப்பார்க்கிறவன் உன்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, உன்னை இரட்சிப்பார். தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். உன் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது, தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறாய், அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது. தேவன், வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளுவார், அவரது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. சங்கீதம் 57 :1-5

No comments:

Post a Comment