Sunday, 29 May 2016

சங்கீதம் 66 :11-15

நீ வலையில் அகப்பட்டு, உன் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரம் ஏற்றப் பட்டு மனுஷரை உன் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணி, தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தாய், கர்த்தர் செழிப்பான இடத்தில் உன்னைக் கொண்டுவந்து விட்டார். சர்வாங்க தகனபலிகளோடே அவரது ஆலயத்திற்குள் பிரவேசி உன் இக்கட்டில் நீ உன் உதடுகளைத் திறந்து, உன் வாயினால் சொல்லிய உன் பொருத்தனைகளை அவருக்குச் செலுத்து,, ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை கர்த்தருக்குத் தகனபலியாக இடு. காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் அவருக்குப் பலியிடு. சங்கீதம் 66 :11-15

No comments:

Post a Comment