Wednesday, 18 May 2016

சங்கீதம் 59 :10 -13

தேவன் தம்முடைய கிருபையினால் உன்னைச் சந்திப்பார், தேவன் உன் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நீ காணும்படி செய்வார். அவர்களைக் கொன்றுபோடமாட்டா், ஏனென்றால் நீ கர்த்தரை மறந்து போவாயே! உன் கேடகமாகிய ஆண்டவர், தமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடுவார் அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது, அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யுமாகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்கள் தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை அவருடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்குவார், இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்குவார். சங்கீதம் 59 :10 -13

No comments:

Post a Comment