Sunday, 22 May 2016

சங்கீதம் 62 :7

உன் இரட்சிப்பும், உன் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது, பெலனான உன் கன்மலையும் உன் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. ஜனங்கள், எக்காலத்திலும் அவரை நம்புவார்களாக அவர் சமுகத்தில் உன் இருதயத்தை ஊற்றிவிடு தேவன் உனக்கு அடைக்கலமாயிருக்கிறார். கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே, தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். கொடுமையை நம்பாதே கொள்ளையினால் பெருமைபாராட்டாதே ஐசுவரியம்.விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதே தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன், வல்லமை தேவனுடையது என்பதே. கிருபையும் அவருடையது தேவன் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிப்பார் சங்கீதம் 62 :7 -12

No comments:

Post a Comment