Friday, 6 May 2016

சங்கீதம் 55 :11-16

உன்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் நீ சகிப்பாய் உனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் உன் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பாய் உனக்குச் சமமான மனுஷனும், உன் வழிகாட்டியும், உன் தோழனுமாவான் நீயும் உன் தோழனும் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனீர்கள் மரணம் அவனைத் தொடர்ந்து பிடிக்கும், அவன் உயிரோடே பாதாளத்தில் இறங்குவான், அவன் வாசஸ்தலங்களிலும் அவன் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது நீ தேவனை நோக்கிக் கூப்பிடு, கர்த்தர் உன்னை இரட்சிப்பார். சங்கீதம் 55 :11-16

No comments:

Post a Comment