Thursday, 12 May 2016

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-

தமிழ்நாட்டை கர்த்தர் நேசிக்கிறதற்காக, தோமாவின் இரத்தம் தமிழ் நாட்டில் சிந்தப்பட்டதற்காக, எழுப்புதலுக்காக, தமிழ் நாட்டை முன் குறித்ததற்காக, இதுவரை சுவிசேஷம் அறிவிப்பதை எதிற்காத அரசாங்கத்தை கர்த்தர் தந்தற்காக கர்த்தரைத் துதிப்போம் " உன்னதமான தேவன் மனுஷரின் ராஜியத்தில் ஆளுகைச்செய்து தமக்கு சித்தமானவனை அதின் மேல் அதிகாரியாக்குகிறார்" (தானியேல்5;21) இந்தவார்த்னதயை கர்த்தர் நிறைவேற்றி, தாம் ஒருவரே ராஜரீகம் பண்ணுகிற கர்த்தர் என்பதை நிருபிக்க கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment