Sunday, 15 May 2016

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-6

+தமிழக தேர்தல் கமிஷனர் தேர்தல் அதிகாரிகள் மனதைரியமாய் நீதியோடு செயல்பட ஆண்டவரை நேக்கி ஜெபிப்போம் + தேர்தல் நாளன்று எந்தவிதமான கலவரமோ வன்முறையோ ஏற்படாமலிருக்க, கள்ள ஓட்டு கலாச்சாரம் ஒழிய, எல்லோரும் ஓட்டுரிமையை தவறாமல் பயன்படுத்த கர்த்தரை நோக்கி ஜெபிப்போம் +234 தொகுதிகளிலும் நல்லவர்கள் மாத்திரம் வெற்றிபெற கிரிமினல்கள், கொள்ளையடிக்கும் எண்ணமுள்ளவர்கள், தோற்று போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் +கர்த்தருடைய இதயத்துக்கு ஏற்ற முதலமைச்சர், அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட, நல்லாட்சி தமிழகத்தில் மலர ஆண்டவரை நோக்கி பாரத்தோடு ஜெபிப்போம்

No comments:

Post a Comment