Monday, 2 May 2016

சங்கீதம் 52 :5-9

தேவன் பலவானனை அழித்துப்போடுவார், அவர் அவனைப் பிடித்து, அவன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, அவனை ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு அவனை நிர்மூலமாக்குவார் நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து: இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள். நீயோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறாய் தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிரு அவரே இதைச் செய்தார் என்று அவரை என்றென்றைக்கும் துதித்து, அவரது நாமத்திற்குக் காத்திரு அவருடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது. சங்கீதம் 52 :5-9

No comments:

Post a Comment