Tuesday, 10 May 2016

சங்கீதம் 56 :8-13

உன் அலைச்சல்களைத் தேவன் எண்ணியிருக்கிறார், உன் கண்ணீரை அவருடைய துருத்தியில் வைத்திருக்கிறார், அவைகள் அவருடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது நீ அவரை நோக்கிக் கூப்பிடும் நாளில் உன் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள், தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவாய் தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவாயாக, தேவனை நம்பியிரு, நீ பயப்படாதே மனுஷன் உனக்கு என்னசெய்வான்? தேவனுக்கு நீ பண்ணின பொருத்தனைகள் உன்மேல் இருக்கிறது, கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்து நீ தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, அவர்என் ஆத்துமாவை மரணத்துக்கும் உன் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பாரோ? சங்கீதம் 56 :8-13

No comments:

Post a Comment